"ஆட்சி என்பது படம் பார்த்து கண்ணீர் விடுவதும், மக்களை ஏமாற்றுவதும் அல்ல" தவெக அரசை விமர்சித்த பிரேமலதா!

தவெக அரசை விமர்சித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "ஆட்சி என்பது சினிமா பார்த்து கண்ணீர் விடுவது அல்ல; மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே உண்மையான நல்லாட்சி" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முழு விவரம் கீழே.

"ஆட்சி என்பது படம் பார்த்து கண்ணீர் விடுவதும், மக்களை ஏமாற்றுவதும் அல்ல" தவெக அரசை விமர்சித்த பிரேமலதா! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்