தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், தகுதியுள்ள 61 சிறைக் கைதிகள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.