தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆகியோருக்கு திருவல்லிக்கேணி காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.