சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசத் தொடங்கினாலே சண்டை தொடங்குகிறது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.