திருவாரூர் தொகுதியில் பூண்டி கே. கலைவாணன் மீண்டும் போட்டியிடக் கோரி கூத்தாநல்லூர் நகர கழக நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் இன்று விருப்ப மனு அளித்தனர்.