திருவாரூர் தொகுதியில் பூண்டி கே. கலைவாணன் மீண்டும் போட்டியிட விருப்ப மனு தாக்கல்!

திருவாரூர் தொகுதியில் பூண்டி கே. கலைவாணன் மீண்டும் போட்டியிடக் கோரி கூத்தாநல்லூர் நகர கழக நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் இன்று விருப்ப மனு அளித்தனர்.

திருவாரூர் தொகுதியில் பூண்டி கே. கலைவாணன் மீண்டும் போட்டியிட விருப்ப மனு தாக்கல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்