அமைதி மற்றும் அகிம்சையைப் போற்றுவோம்: தமிழக ஆளுநர் மற்றும் அரசியல் தலைவர்கள் மகாவீர் ஜெயந்தி வாழ்த்து!
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி, செல்வப்பெருந்தகை, அன்புமணி மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோர் அகிம்சை மற்றும் நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.