எட்டாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நீதித்துறை ஊழல் குறித்த பாடம் இடம்பெற்றிருப்பதற்குப் பிரதமர் மோடி கடும் அதிருப்தி தெரிவித்ததுடன், பிஞ்சு மனங்களில் இத்தகைய எதிர்மறை எண்ணங்களை விதைப்பதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்