பெட்ரோல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.