ஓபிஎஸ் மீதான தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராமநாதபுரம் மக்களவைத் தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட 4 விதிமீறல் வழக்குகளையும், சட்ட விதிகளின்படி புகார்கள் பதியப்படவில்லை என்ற ஓபிஎஸ் தரப்பு வாதத்தை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

ஓபிஎஸ் மீதான தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்