12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நீதித்துறை ஊழல் குறித்துக் குறிப்பிட்டிருந்த சர்ச்சைக்குரிய வரிகளுக்காக என்சிஇஆர்டி அமைப்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.