50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்டெமிஸ்-2 திட்டம் மூலம் நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்ய நான்கு விண்வெளி வீரர்களை நாசா நேற்று விண்ணுக்கு அனுப்பியது.