காஞ்சிபுரம் மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளி ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு: தனிப்படை அமைத்து போலீஸ் தீவிர விசாரணை

காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் மது அருந்திவிட்டுத் தூங்கிய சுமை தூக்கும் தொழிலாளி முரளி ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்ட நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளி ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு: தனிப்படை அமைத்து போலீஸ் தீவிர விசாரணை தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்