மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 முன்பணம்: முதலமைச்சரின் அதிரடி நடவடிக்கைக்கு ஜவாஹிருல்லா பாராட்டு
மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக ரூ.5,000 வழங்கிய முதலமைச்சரின் நடவடிக்கையைப் பாராட்டியுள்ள ஜவாஹிருல்லா, இது பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.