தமிழக முதலைமைச்சர் விஜய்யின் மகன் என்ற அடையாளத்துடன் திரைத்துறையில் அடியெடுத்து வைக்கும் இயக்குநர் ஜேசன் சஞ்சய், தனது முதல் படமான ‘சிக்மா’ குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.