நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று இன்று அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.