காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.