தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்குப் பாதிப்பில்லை: மத்திய அரசின் உறுதியைச் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி பரப்புரை!
கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என மத்திய அரசு உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார்.