டெல்லியில் குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து; 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு
டெல்லி பாலம் பகுதியில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்; காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.