முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் விஜய் ஆகியோரை சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அவதூறாகச் சித்தரித்த செயலுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்