பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி ஆட்சிக்கு வந்த விஜய் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றங்களை தடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.