தமிழகத்தின் திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ₹117.65 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள மூன்று புதிய 'நியோ டைடல்' பூங்காக்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்; இதன் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் 1,800 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்