இது மிரட்டல் அல்ல, இறுதி எச்சரிக்கை: தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய முதல்வர் ஸ்டாலின்!

தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டிற்குப் பாதிப்பு ஏற்பட்டால், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்பேன் என முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது மிரட்டல் அல்ல, இறுதி எச்சரிக்கை: தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய முதல்வர் ஸ்டாலின்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்