மேயர் பிரியாவுக்கு மர்ம நபர் போன் தொல்லை... காவல் ஆணையரிடம் புகார்!
சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் அலுவலக தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத நபர் தொல்லை அளிப்பதாக காவல்துறை ஆணையரிடம் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. முழு விவரம் உள்ளே.