சென்னையில் கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு பணம் பறித்த தனிப்பிரிவு காவலர் ஜோசப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.