இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமேஸ்வரம் மீனவர்களின் சிறைக்காவலை வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவு.