வாட்ஸ்அப் எண் வழங்கினால் மட்டும் லஞ்சம் ஒழிந்துவிடுமா எனத் தொண்டி பேரூராட்சி வழக்கு விசாரணையில் உயர் நீதிமன்றம் அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.