தமிழகத்தில் வீடுகளுக்கு மின்கட்டணம் திடீரென அதிகமாக வந்தது ஏன் என்பது குறித்து சட்டப்பேரவையில் எழுந்த கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்தார்.