சென்னை அடுத்த திருவேற்காட்டில் தனியாக வசித்து வந்த தூய்மைப் பணியாளர் ஹேமாவதி என்ற பெண்ணைக் கொலை செய்து 8 சவரன் நகை கொள்ளை; தப்பியோடிய 2 பேருக்குப் போலீஸ் வலைவீச்சு!