"வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு!": திருவள்ளூரில் 2 இளைஞர்கள் அதிரடி கைது!

திருவள்ளூர் மேல்நல்லாத்தூரில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்க நகைகளைத் திருடிய சஞ்சய், ஆகாஷ் ஆகிய 2 இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

"வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு!": திருவள்ளூரில் 2 இளைஞர்கள் அதிரடி கைது! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்