துப்பாக்கி முனையில் 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி திருட்டு! மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
மத்திய பிரதேசம் சிவ்புரி நர்வார் கோட்டையில் 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி ஆயுதம் ஏந்திய கும்பலால் திருடப்பட்டுள்ளது. போலீசார் கடத்தல் கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.